Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

ஏதோ எழுதனும்னு தோனுது !

"அட இவனுக்கு வேற வேலயேயில்ல சும்மா எப்ப பாத்தாலும்  சம்பந்தமில்லாமலேயே எதையாச்சும் கதைக்கிறது" 

என ஆதங்கப்படும் உங்களின்ட மைன்ட் வொய்ஸ் எனக்கு கேக்குதுங்க. (பட்)

என்னதான் ஆனாலும் நீங்க வாசிச்சுத்தான் ஆகனும் ஏனன்டா இது என்னன்ட கட்டள.




 சும்மா நம்முட விஜயகாந்த் ஸ்டைல்ல ரை பண்ணிப் பாத்தனுங்கோ !!!!!

வ்வ்வ்வ்வ் . பிலீஸ் சிறிக்காம வாசிங்கோய். 

அது என்னன்னா, கொஞ்சக் காலத்துக்கு முன்னால வை-பை யை ஹெக் பண்றது எப்புடின்னு ஒரு பதிவப் போட்டனுங்க,


 சரி போட்டாய் அதுக்கு இப்ப என்னங்ற??? ன்னுதானே கேக்க வாறிங்க,

 என்ன எம் ஐ ரைட் ???

சரி சரி, கொஞ்சம் பொறுங்க மேட்டருக்கு வாறன்,

 அதுவென்னன்னாங்க!!

அந்தப் பதிவிருக்கே அது நம்முட போய்ஸ், கேல்ஸ் மற்றும் மகத்தான நல்லுள்ளம் படைத்த எம் மக்களின்ட மத்தியில சும்மா அப்புடி ரீச்சாகியிருக்குன்னு எனக்கு இன்னய்க்குத்தான் தெரிய வந்திச்சு !

அதனால  யு நோ , நான் உடனே குசியாவி,  அதே மாதிரி இன்னொரு பதிவப் போடலாம்னு பாத்துத்தான் இங்க வந்தனுங்கோய்,

ஆனா, 

என்னடா ஆனா, ஆவனா என்டுட்டு” இவர் ஒரு ஆளு, இவருக்கொரு புலக்கு, அதில நாம வேறன்னு கடுப்பின்  உச்சிக்கே போகும் சகோதர, சகோதரிகளின் உணர்ச்சியை என்னால புரிய முடியாமில்ல.



காய்ஸ்,ஏஸ், ஐ கேன் அன்டஸ்டேன் யுவர் பீலிங்ஸ்.

அட மொக்க, இதான் மேட்டரா??? 

இதுக்கத்தானா இம்பட்டு பில்டப்பான்னு,  நீங்க கேக்கிறதும் புரியுதுங்கோ !!

பாருங்க நான் இப்ப உண்மயச் சொன்னா,  நீங்க சத்தியமா என்னத் தேடி வந்து அடிப்பீங்க, அது மட்டும் உறுதியாத் தெரியும்.

சரி பரவால சொல்றன் அது வந்து,

உண்மையாவே எனக்கிட்ட இங்க எழுதுறத்துக்கு எந்தவொரு ஐடியாவுமே இருக்கல்ல,

பட் கொஞ்சம் எழுதுற மூட் இருந்திச்சு அதான் சும்மா எதயாச்சும் கிறுக்குலாமேய்ன்னு ஸ்டாட் பண்ணினேன் எடயில ஒரு பக்கி வந்து மூட ஸ்பொயில் பண்ணிட்டு.

சோ, நான் இப்ப என்ன சொல்ல வாறன்னா !!!! 

நீ ஒரு மண்ணும் சொல்ல வேணாம், என்ன------- க்கடா !!!!!!

 என நீங்க கோபத்தின் உச்சிக்கே போவீங்கன்னும் தெரியும்.

 ஆனா ஒண்டு மட்டும் சொல்றன் கேட்டுக்கொங்க, அது என்னன்னா ???

நான் எழுதத்தான் வந்தேன், ஆனா  எடயில  வந்து என்னன்ட மூட ஸ்பொயில்  பண்ணின அந்தப் பக்கிக்குத்தான்  இந்த அப்புட்டு கெட்ட வார்த்தையும்  சமர்ப்பணம்.


 என்ன சரியா ???

இல்லாட்டியும், இவர் பெரிய எழுத்தாளர், கிளிச்சிடுவாறு என்னுதானே மைன்ட் வொய்ஸ் சொல்லுது. 

அட சும்மா பொய் சொல்லாம சொல்லுங்க !!

என்ன நான் சொன்னது சரிதானே ??



அப்பப்பா, டேய் நாங்க என்னதான்டா உனக்கு பாவம் செஞ்சோம், இப்படிப் போட்டு படுத்துறானேன்னு அந்த அக்கா நெனய்க்காவு.

ஓகேங்க,  ஐயம் எக்ஸ்-ரீம்லீ சொறீங்க, இனி நான் பேசல, போறன் பாய் !!!

ஆனா பொறகும் வருவேன்,  தயவு செஞ்சு அதுக்காக மனச தயார் படுத்திக்கொங்கோ !!!! 

போய்ட்டு வாறன்....................................

------அட லூசுப்பய-புல்லன்னா ஏசுறிங்க, பொறுங்க உங்கள வச்சுக்கிறன்-------

ஹேய் ஹேய் ஹேய், நான் ஒன்னும் அந்த அர்தத்தில சொல்லலிங்க, சும்மா ஒரு வ்லோல்ல சொல்லிப்புட்டன். 

சோ, டோன் மிஸ்டேக் மீ யா !!



பிகோஸ் ஐயம் பேசிக்களி குட் பெமிலி - காய்------ யு நோ !!!! 


நான் ஏதோ கிறுக்கிப்புட்டேன் என நெனக்கிறன் தொடர்ந்தும் கிறுக்குவோம் இது போலவும்
















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...