Showing posts with label முகப்புத்தகம். Show all posts
Showing posts with label முகப்புத்தகம். Show all posts

அஞ்சானுக்கு ஆப்பு ! சூர்யாக்கு சோப்பு !!




அட நீயுமாடா ராசா ??? 


ச்சே, சே அப்புடியெல்லாம் நீங்க நெனய்க்கிற மாதிரி ஒண்டுமில்ல, 

படத்தப்பற்றி மனசில பட்ட ஒண்டிரண்டு வார்த்தைகள்  கொஞ்சம் சூர்யாக்கு சாதகமாக

சூர்யான்ட மனச நோகடிக்காம அதாவது பாத்து சூதானமாத்தான் இந்தப் பதிவ போடப் போறன், 

ஓகே காய்ஸ் ஆ யு ரெடி????

திருப்பதி பிரதர்ஸ், யு-ரீ-வீ, லிங்குசாமி அப்புறமா நம்முட சூர்யாத் தம்பி ---

அம்புட்டு பேருக்கும் சேத்து  நம்முட பய புள்ளைகள் சும்மா தாக்கு தாக்ன்னு போட்டுத் தாக்குறானுகள். 

ஏன்டா இப்புடி ????? 

அப்புடி என்னதான்டா  இருக்கு அங்கே ??? 

என்ற பல கேள்விகளின் ஒட்டுமொத்த பதில் என்னன்னா ----

படத்த எடுக்கச் சொன்னா  அண்ணன் லிங்குசாமி  கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலம் இடைவிடாத சண்டக் காட்சிகள  சும்மா நச்சு நச்சுன்னு போட்டுத் தள்ளியிருக்காறாமில்ல,--------1

போட்டாலும் போட்ட அதுவென்ன  பஞ்சு ?????--------------2

 ---------- நல்ல வருது வாய்ல ----

அதெல்லாம் நம்முட சூர்யாத் தம்பிக்கு செட்டாவாது, இவரென்ன பெரிய பருப்பா ???? 

என்டெல்லாம், பேஸ்புக், டுவிட்டர், யு-டியுப் என்னு சும்மா  செமயா போட்டுத் தாக்குறானுகள். 

பாவன்டா சூர்யா, அழுது-கிழுதிடப் போறான்.

டேய், நீ இப்ப என்ன சொல்ல வாற? ன்னு தானே கேக்கப் போறீங்க , 

யேஸ், ஐ நோ............ கொஞ்சம் பொறுங்க, 

மம்மி கூப்புறா !!  யேஸ் மாம், வட் ???? 

---------------------------------------------------------------------------

ஐயம் சொரி,  மாம் கூப்பிட்டா அதான் போயிட்டேன், ஆ சொல்லுங்க  என்ன ???

என்னமோ கேட்டிங்களே ???? 

ஓ அதுவா !!! ???

அது வந்து , ஐ டோடலி சபோடிங் சூர்யா, 

பட், நியாயம், தர்மம் என்டெல்லாம் ஒண்டு இருக்காம, சொ அதயும் நாம பாக்கத்தானண்னே வேணும், 

அதான் கொஞ்சமாப்போல அன்சபோடிங் ஒன் அஞ்சான்.

---------------------------------------------------------------------------------------

நெறயப் பேர் சமந்தாட அதப் பாக்கத்தான்  போயிருக்கானுகள்

அதாங்க அது ????  

டாடாடாடான்ஸ். பட் அதுவும் ஊத்திக்சிச்சாமில்ல-------3

ப்ப்ப்பாபாபா, 

நான் அது ன்னதும்  நீங்க ஏன் சிறிச்சீங்க பாஸ் ???????  

சொல்லுங்க பாஸ், சொல்லுங்க. 

சரி அதவுடு, படத்தில் ஏதாச்சும் கதயிருக்கான்னு பாத்தா-------4

 பட் லிங்குவாமி அதிலயும் ஆப்பு வச்சுட்டாராம்  

பயபுள்ளய்கள்  பொலம்புறானுகள் ---- பொங்குறானுகள்

இப்புடி ஆப்பு மேல ஆப்பு வச்சா  எவன்தாங்க பொங்காம இருப்பான்??

அதனால  நம்முட சகோதர, சகோதரிகளின் 

பொங்கல், பொங்காமை  சரியா ?? தவறா ???? 

வாங்க கதைக்கலாம், அப்புடின்னு கோபிநாத்தா என்னால மாற முடியாது, பிகோஸ் 

ஸ்டில் ஐயம் சபோடிங்  சூர்யா, மதர் புரோமிஸ் யா !!! 

அடேய் !! நீ சபோட், சபோட் எங்குறாய் ஆனா, சபோட் பண்றமாதிரி இப்ப வரைக்கும் ஏதாச்சும் சொல்லியிருக்கயாடா ”  என்று சூர்யாவின் ரசிகக் கோடிகள் என்னப் பாத்து கேட்கக்கூடும்.

அதனால, இப்ப என்னன்னா கடசியா ஒரு பஞ்சு---------சூர்யாக்காக

அஞ்சானுக்கு ஆப்பு, சூர்யாக்கு சோப்பு------------------------------------------------??????

எப்புடிடிடிடி ?? நம்முட பஞ்சு , அதவுட்டுட்டு புறா, கழுகிண்டிட்டு 

போங்க  சூர்யா போங்க ------------------------------உருப்பர்ர வழியப் பாருங்க. 

(இத நான் சொல்லல, அவங்க அதாங்க அவங்க சொல்றாங்க )

ஏதோ நம்மலால முடிஞ்சது  இம்புட்டுத்தான். 

சோ, நவ் ஐயம் கொயிங், பட் கமிங் சூன் எகய்ன்.

டேக் கெயார். பாய். பாய்.


தொடர்ந்து  கதைப்போம்  இது  போலவும்































Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...