Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

பரீட்சையும் நானும்

ஏராளமான பரீட்சைகள் எழுதினாலும்  பரீட்சையென்றால்  அடி மனதில் ஏதோ பயம் தொற்றிக் கொள்கின்றது.என்னத்த தான் செய்ய நடப்பது நடக்கட்டும் என்று ஒருவாறு தேற்றிக்கொண்டு பரீட்சை மண்டபத்திற்குள் சென்றால் அங்கு மீண்டுமொரு அடிவயிற்றுக் கலக்கல்.சும்மா வடிவேல் ஸ்டைலில் சொன்னா  " நல்லாக் கௌப்பிறாங்கயா பீதிய" என்றவாறு.

 ஒரு மாதிரி அப்புடி இப்புடின்னு பரீட்சையை முடிச்சா  மீண்டுமொரு கலக்கம்.
கலக்கம் என்னவெண்டு உங்களுக்கு புரியுமென்டு நம்புறன். அதாங்கே ரிசல்ஸ்.டேய் தமிழே சொல்லுடா என்டு நீங்க சொல்றது  புரியுது. என்னத்தத்தான் செய்ய நமக்கு தமிழு கொஞ்கம் கஷ்டமுங்க. ஓகே ஓகே தமிழ சொல்றன். எக்சுவலீ ரிரிரி சசசச......ஓ ஐயம் சொரி. இன்னம் தமிழே வரலேயேயென்டு  நீங்க கடுப்பாவதும் புரியுதுங்க. என்னதான் செய்ய இந்தப்பாளாப் போன இங்கீலீஸ் கொஞ்சம் டிஸ்டோப் பன்னுதுங்க.

"பரீட்சைப் பெறுபேறு”  போதுமய்யா ?? ஆள விடுடா சாமி. சொல்ல வந்த விடயத்தையே மறந்து ஏதோ உளறனென்டு மட்டும் நெனக்காதிங்கப்பா. அப்புறம் நம்முட மூட் கொஞ்சம் அப்ஸட் ஆகிடும்.

எனக்கொரு சந்தேகம் எப்படி ஒரு மனிதனால் அவனது வாழ்நாளில்  இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க முடிகின்றது என்டு.நானும் பல இடங்களில் தேடிப் பாத்துட்டன் நோ ஆன்சர்.உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பன்ன ஏழுமா??  ரொம்ப கஸ்டமாயிருக்கிங்க.

பரீட்சைக்கு முகங்கொடுப்பது எப்படி???? என்ற புத்தகத்தை 100 தரம் வாசிச்சிட்டன் ஆனா  மண்டைக்கு ஒண்டுமே ஏரலப்பா. இன்னும் பீதி கூடிச்சே தவிர  கொறயல.அப்பதான் ஒன்டு புரிஞ்சிச்சு ! என்ன என்டு கெஸ் பன்ன ஏழுமா? டேய் மொக்கய  போடாம மேட்டருக்கு வாடா  என்டு நீங்க கடுப்பாவது  புரியுதுங்க. வைட் வைட்  ஐயம்  கமிங். என்னடா இவன்  அ  ஊ என்டா பட டயலக்கா  சொல்றானென்டு பாக்கயலா ! இதெல்லாம் எங்களுக்கு பழகிடுச்சிங்க. கூல் கூல் கூல். உங்களுக்கு செம காண்டாவுமன்டு எனக்கு புரியுதுங்க.

அப்புடி இப்புடின்னு ஒருவாறு பாஸ் பன்னினா  சொல்லவா வேணும். நம்மல புடிக்க நாலு பொலிஸ் நாய் வேனும். அந்த அளவுக்கு நாம  ஏதோ பெஸ்ட் ரேங் எடுத்த மாதிரி சும்மா பந்தாவா  சுத்தக்கொள்ள வாற கட்ஸ் சுப்பவாயிருக்கும்.
இவன் கொஞ்சம் ஓவராத்தான் பீட்டா் உர்றான் என்டு சொல்றது  ஐயாவுக்கு வௌங்குதில்ல ! ஐயா ஓல் ஏரியாவிலும் சும்மா கில்லியில்ல.

என்னடா இவன் விஜய் பைத்தியமா என்டு  யோசிக்கிரிங்கலா. சும்மா வெக்கப் படாம சொல்லுங்க பாஸ். நான் சொன்னது உண்மைதானே? ஏனன்னடா சேருக்கு கொஞ்சம் 'சைக்கோலொஜி" தெரியும்.பட் நமக்கு தலயத்தான் கொஞ்சம் புடிக்கும். ஏய் பொறு .........இப்ப சோ் என்டு சொன்னயே அது யார??????  என்டு கேக்ககத் தோனுதா???? இல்லயா???
அப்புடி கேட்டா  நான் அழுதிடுவன்...........ம்ம்ம்ம்  ரியலி யா.

ஏதோ ஒரு வழியா தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம என்னென்னமோ சொல்லிட்டு முடிச்சிட்டான்  என்டு ஆதங்கப்படுவதும் தாங்களுக்கு புரிகின்றது. டேய் டேய் நீ இப்ப நீ அடிட வாங்கப் போற. என்டு சொல்ல வாறதும் தங்களுக்கு பு.........................................

குறிப்பு- தயவு செய்து பதிவுகளை யாரும் சுட வேண்டாம்.





















Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...